Sunday, February 8, 2015

ராமானுஜன்



ராமானுஜன் படத்தைப் பார்த்தபின், நம் தற்போதைய கல்விமுறை இன்னொரு ராமானுஜனை உருவாக்கும் வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

* ராமானுஜன் கல்லூரியில் கணிதம் தவிர மற்றதில் தோல்வி அடைகிறார். இன்று கணிதத்தில் மட்டும் அறிவாளியாக உள்ள ஒருவன் கல்வி தொடர்ந்து கற்க இந்த கல்விமுறை அனுமதிக்குமா?

* நம் நாட்டில் எத்தனை பேர் படித்தும், முட்டாள் இயந்திரங்களாகத்தான் இருக்கிறார்கள்.

* கல்வி சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

* எது சொன்னாலும் நம்பும் பகுத்தறிவு திறனற்று அல்லவா இருக்கிறோம்.

* (ஃபேஸ்புக்கில் படித்தது)  ஏழ்மையின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட ஒருவனுக்கு கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.


* ஏதோ மிகப்பெரிய தவறு நடப்பதாக தோன்றுகிறது. இந்தக் கல்வி முறை வெறும் வியாபார நோக்கத்திற்கு மட்டும்தான் என்றால், நாமெல்ல்லாம் கல்வி பெற்ற மாக்கள்


No comments: